Tag: பந்து
-
போன வருடம் ஒரு கட்டுரையில் “பாரதி மாயை” என்ற சொற்றொடரை முதல் முறையாகப் படித்தேன். அப்போது பாரதியின் ”மாயையைப் பழித்தல்” என்ற கவிதையின் கீழ்க்கண்ட வரி என் நெஞ்சில் ஓடிற்று :- “உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?” எனக்கும் பாரதிக்குமிடையிலான உறவு எப்போது தொடங்கியது? கையடக்க ”பாரதியார் கவிதைகள்” புத்தகம் அன்பளிப்பாக கிடைத்தபோதுதான் என்று நினைக்கிறேன். ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்புத்தகம் கிடைத்தவுடன் நான் புத்தகத்தைப் பிரித்து படித்த முதல் பாடல் என்ன என்று எனக்கு…
-
சுவரேறி குதித்து தனியார் நிலமொன்றில் தெருவோரக்கிரிக்கெட் விளையாடினார்கள் சிறுவர்கள். மட்டைக்குரிமையாளனே முதலில் மட்டை பிடிப்பான். அவ்வளவு எளிதில் ஆட்டமிழப்பதுமில்லை. ஒங்கி அடித்தான் பந்தை. சுவரைத்தாண்டி ரோட்டில் விழுந்தது. பந்து சுவரைத்தாண்டிப்போய் விழுந்தால் அவுட். ஆட்டமிழக்கவிருப்பமில்லை மட்டையாளனுக்கு. தானே அம்பயராக வேண்டுமென்று அடம் பிடிக்க ஆரம்பித்தான். அவன் கருத்துப்படி அவன் “நாட் அவுட்” அவனைப்பெவிலியனுக்கு அனுப்ப பேச்சு வார்த்தை துவங்கியது. ரோட்டில் விழுந்து லாரியொன்றின் டயரில் சிக்கி நசுங்கிப்பொயிருந்த பந்தை எடுத்துவந்தான் ஒரு பீல்டர். ஆட்டம் தொடர வேறொரு…