Tag: கிளைக்கதை
-
எதிர்பார்க்கின்ற நிகழ்வுக்கும் நிகழ்காலத்திற்கும் உள்ள இடைவெளி, காலவோட்டத்துடன் எதிர்பார்ப்பு சேரும்போது உருவாகும் உள்ளுணர்ச்சி காத்திருத்தல் ! காத்திருத்தல் அவஸ்தை காத்திருத்தல் சுகம் +++++ எதிர்பார்ப்பு மறைந்தால் காத்திருப்பும் இறந்துபோகும். காத்திருத்தல் இல்லாவிடில் காலவோட்டத்தின் வெறுமை பூதாகரமாய் காட்சியளிக்கும். காலவோட்டத்தின் உணர்வு கலந்த அர்த்தப்படுத்தலே எதிர்பார்ப்பு +++++ எதிர்பார்ப்பு சுயநல வண்ணம் கொண்டு நாடகம் போல முன்னரே எழுதப்பட்ட ஒவ்வொரு காட்சியும் நிகழ்வாகவேண்டுமென்று அடம்பிடிக்கும். எதிர்பார்ப்பு லட்சிய வண்ணம் பூண்டு காட்சிகள் எப்படி நகர்ந்தாலும் கவலையுறாமல் உச்சக்காட்சியின் சுபத்தையே…