Tag: காதல்

  • From Waris to Heer – நாவலை வாசித்து முடித்ததும் என்னுள் எழுந்த வினா ஒன்று தான் – மத ரீதியாக பிளவுபட்ட ஒரு பண்பாடு பஞ்சாபி மொழிக் காவிய நூலொன்றினால் மீண்டும் ஒன்றிணைந்துவிடக் கூடுமா? நூல்கள் என்றும் இத்தகைய மந்திரங்களை நிகழ்த்தியதில்லை. ஆனால் வினாவின் கற்பனையில் லயித்திருப்பது ஒன்றும் புதிதில்லையே! சீக்கிய சமய நூல்களைச் சரி பார்த்து தொகுத்ததில் வரலாற்றுப் பங்களித்தவர் பாய் மணி சிங். சீக்கிய மதத்தின் கடைசி குரு – குரு கோபிந்த்…

  • பஞ்சாபி இலக்கியத்தின் ஷேக்ஸ்பியர் என்று கருதப்படும் வாரிஸ் ஷா சொன்னார் :- “தெய்வக் காதலை சந்திக்கும் ஆத்மா என்ற இந்த ஒட்டுமொத்தக் குறிப்பு பெரும் ஞானத்தின் அடிப்படையில் சமைக்கப்பட்டிருக்கிறது” (Eh rooh qalboot da zikr sara nal aqal de mel bulaya ee)

  • அவளின் உதடுகள் மூடியிருந்தும் அவள் சிரிப்பு காணக் கிடைக்கிறது. விழிகள் திறந்திருக்கின்றனவே ! உறங்குகையிலும் அவளின் சிரிப்பு தொடருமோ என்றறிய ஆவல் எனது ஆவலை அவள் அறிந்தாளில்லை. தோள் தருகிறேன் தோழி தன் கவலைகளை சொல்லி அழ மனப்பாரம் தீர்ந்தவுடன் நன்றி சொல்லி நகர்ந்து விடும் தோழி. மனதை பாரமாக்கி சென்று விடுகிறாள் பாரத்தை இறக்கி வைத்தால் தோழி தொலைந்து போய் விடுவாளோ? அலை புரளும் குழல்கள் – அவற்றை ஒதுக்கி விடும் விரல்கள் நெருங்கி வரும்…