அடுத்தவரின் பார்வையில் ஒரு விஷயத்தைப் பார்ப்பது என்பது பயிற்சியின் பாற்பட்டது என்று எழுத ஆரம்பித்த பின் விளங்கியது. வலுவான விருப்பு வெறுப்புகளைக் களைவதில் எழுதும் பழக்கம் எனக்கு உதவி செய்கிறது.
பயணத்தின் முடிவிலக்கு என்று ஏதும் இல்லை. பயணத்தின் சுவையை அனுபவித்தலே நாம் அறியவேண்டியது.
கணேஷ் வெங்கட்ராமன்
-
≻: குறுக்கும், நெடுக்குமான வெறுப்பு
வெறுப்பின் வழி குறுக்கும் நெடுக்குமானது. அதாவது, வெறுப்பை வெளிப்படுத்திக் காண்பிப்பது முதலில் அரிது. அது மறைத்து வைக்கப்பட்டிருக்கும். யாரிடம் அந்த வெறுப்பைப் பற்றி அறியத் தரலாம் என்று காத்திருக்கும். பிறகு சுற்றி வளைத்து எங்கிருந்தோ…
-
≻: கிருஷ்ணரும் நாகார்ஜுனரும்: ஒரு தத்துவ நகைச்சுவை
குருக்ஷேத்திரக் களத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு வழங்கிய போதனையும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் நாகார்ஜுனர் ‘மூலமத்யமககாரிகை’யில் நிறுவிய தத்துவமும் வெவ்வேறு சூழல்களில் எழுந்தவை. இருப்பினும், “நான் செய்கிறேன்” என்ற அகங்காரம் கரையும் இடத்தில் மட்டுமே வாழ்க்கை…
-
≻: வேதத்தில் வரும் காதல் தொன்மமும் சிரார்த்த மந்திரங்களும்
சில நாட்களுக்கு முன்பு எனது தந்தையின் சிரார்த்த சடங்கு நடைபெற்றபோது, குடும்ப புரோகிதர் மந்திரங்களில் “புரூரவ ஆர்த்ரவ” எனும் சொற்களை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதைக் கவனித்தேன். விஸ்வதேவர்களை வழிபடும்போதும், முன்னோர்களை ஆசீர்வதிக்குமாறு வேண்டிக்கொள்ளும் இடங்களிலும்…


