படைப்பின் முதற்மட்டம்.
சொற்கள்
அடுத்து வருவன.
சொல்பவை எல்லாம்
சிந்தனையின் வெளிப்பாடே!
சொற்களின் இயக்க நிலை
சிந்தனையை விட வலிமை வாய்ந்தன.
சொற்கள்
படைப்பின் இரண்டாம் மட்டம்.
அடுத்து வருவது
செய்கை.
செய்கைகள் என்பன நகரும் சொற்கள்.
சொற்கள் என்பன சிந்தனையின் வெளிப்பாடு.
சிந்தனை என்பது வடிவப்படுத்தப்பட்ட யோசனை.
யோசனை என்பது ஆற்றல்களின் கூடல்.
ஆற்றல் என்பது சக்திகளின் எழுச்சி
சக்தி என்பது மூலகங்களின் உள்ளிருப்பு
மூலகங்கள் என்பன
கடவுளின் துகற்கள் –
எல்லாவற்றின் பகுதிகள் ;
எல்லாமுமாய் இருக்கும் பொருட்கள்.
ஆரம்பம் கடவுள்
இறுதி செய்கை
செய்கை என்பது
கடவுளை ஆக்குதல் ;
கடவுட்தன்மையை அனுபவித்தலும் கூட !
(Translation of an Excerpt from the Book – Conversations with God Book one – written by Neale Donald Walsch)